இப்போ என்ன செய்வேன்??
3 months ago
ஒரு தஞ்சைத்தரணி கிராமத்து மனிதனின் எண்ணங்கள்.....
தேடிச் சோறுநிதந் தின்று
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்
போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?