tag:blogger.com,1999:blog-20289293.post2338051128208240765..comments2023-04-13T16:44:02.429+05:30Comments on வெட்டிக்காடு : ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Last Part (7)Ravichandran Somuhttp://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-20289293.post-60792842063284805482011-09-07T15:05:00.009+05:302011-09-07T15:05:00.009+05:30cettappa unkala enaku putekum, eppo romba putekum...cettappa unkala enaku putekum, eppo romba putekum. namba 2murai than meetpannerukom? 1 singapor gandhirestaurant.2vettikkadu.enrum etha nenaniukoludu!enrum unkalai nasekkum m.silambarasan...Unknownhttps://www.blogger.com/profile/11448405908570987702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-69327356262086992442010-12-14T11:28:01.305+05:302010-12-14T11:28:01.305+05:30வணக்கம் ! ! அருமை..அருமை.... நல்லதொரு பள்ளியிலும்,...வணக்கம் ! ! அருமை..அருமை.... நல்லதொரு பள்ளியிலும், நல்ல ஆசிரியர்கள் துணையுடனும் உயர்ந்ததொரு இடத்தை அடைந்துள்ளீர்கள் ! ! என் தந்தையின் பணி நிமித்தம் 12 வகுப்புகளை ஒன்பது வெவ்வேறு பள்ளியில் படித்து முடித்தேன். அனைத்தும் அரசு பள்ளிகளே ! ! உங்கள் எழுத்துக்கள் என்னையும் எழுதத் தூண்டுகின்றன..Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-3789330042841059322010-12-13T00:09:49.731+05:302010-12-13T00:09:49.731+05:30மிக்க மகிழ்ச்சி தலைவா...
நன் உங்களைவிட சிறியவன்தா...மிக்க மகிழ்ச்சி தலைவா...<br /><br />நன் உங்களைவிட சிறியவன்தான்....நானும் ஊ ஒ தொ பள்ளியில் படித்தவன்...என் தந்தை வேறு ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார்...தானியார் பள்ளிகளில் படிக்கவைக்கும் வசதியும் வாய்ப்பும் இருந்தும், என் தந்தை என்னை இந்த பள்ளியில் தான் படிக்கவைத்தார்...நன் தமிழ் வழிக்கல்வியில் தான் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்...<br /><br />மறக்க முடியாத அனுபவங்கள்...<br /><br />இதை போன்ற பள்ளியில் நான் படிக்காமல் இருந்திருந்தால் தமிழை இழந்திருப்பேன்...என்னுடைய ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான தமிழ் ஆசிரியர்களையும் அவர்கள் நடத்திய வகுப்புகளையும் மறக்க முடியாது...<br /><br />உங்களின் நற்பணிகள் தொடரட்டும்...வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-79903436039558596982010-12-10T13:05:21.155+05:302010-12-10T13:05:21.155+05:30இதை படிக்கும்பொழுது "தான் வந்த பாதையை திரும்ப...இதை படிக்கும்பொழுது "தான் வந்த பாதையை திரும்பி பார்க்கும்பொழுதுதான் மனிதன் முழுமையடைகிறான்" என்று எங்கோ படித்த வாசகம் ஞாபகம் வருகிறது. தொடர் முடித்து விட்டீர்களே அங்கிள் ... பள்ளியின் அனுபவங்களை மீண்டும் தந்ததற்கு நன்றி !தமிழ் திருhttps://www.blogger.com/profile/10536190634499371187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-51753833481967213032010-12-10T10:48:05.838+05:302010-12-10T10:48:05.838+05:30I am really proud of you, Ravi!!
வேறு எதுவும் சொல...I am really proud of you, Ravi!!<br /><br />வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. எய்ம்ஸ் மூலம் பள்ளிகளுக்கு நீங்கள் செய்த உதவியை நான் அறிவேன். <br /><br />நீடு வாழ்க...Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-8070452576744959362010-12-09T20:40:36.030+05:302010-12-09T20:40:36.030+05:301. இவ்வளவு தூரம் பள்ளிக்கூடத்தைப் பற்றி சொல்லிவிட்...1. இவ்வளவு தூரம் பள்ளிக்கூடத்தைப் பற்றி சொல்லிவிட்ட்டு அந்த பள்ளிக்கூடத்திற்கு நன்றிக் கடனாக செய்ததையும் கூறலாமே என்ற எண்ணம்.//<br /><br />சில நேரங்களில் நல்லது செய்வதை விளம்பரம் செய்வது மேலும் சிலரை நல்லது செய்யவைக்கும். அந்த வகையில் நான் இந்த மாதிரி விளம்பரத்திற்கு ஏக ஆதரவாளன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-62476772383240471772010-12-09T20:38:33.555+05:302010-12-09T20:38:33.555+05:30ரவி உங்களை என் நட்பு வட்டாரத்தில் இணைத்துக்கொண்டதி...ரவி உங்களை என் நட்பு வட்டாரத்தில் இணைத்துக்கொண்டதில் மிகவும் பெருமிதப்படுகிறேன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-91326287649557180632010-12-09T20:25:44.837+05:302010-12-09T20:25:44.837+05:30அமுதா கிருஷ்ணா-- இந்த தொடரை தொடர்ந்து படித்து கருத...அமுதா கிருஷ்ணா-- இந்த தொடரை தொடர்ந்து படித்து கருத்துகள் தெரிவித்தற்கு மிக்க நன்றி சகோதரி!<br /><br />Ranjit-- நன்றி<br /><br />Kalidoss-- மிக்க நன்றி ஐயா!Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-57837374823875690962010-12-09T20:23:19.880+05:302010-12-09T20:23:19.880+05:30Thamizhan -- தந்தை பெரியார் காட்டிய வழியில் சமுதாய...Thamizhan -- தந்தை பெரியார் காட்டிய வழியில் சமுதாய தொண்டுகள் பல ஆற்றி வரும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி!Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-88331874648388312102010-12-09T20:21:01.144+05:302010-12-09T20:21:01.144+05:30எம்.எம்.அப்துல்லா--
//இரவி அண்ணே, இந்த ஜோசப் பய வ...எம்.எம்.அப்துல்லா--<br /><br />//இரவி அண்ணே, இந்த ஜோசப் பய வாழ்க்கை மட்டும் உங்களை மாதிரியில்ல,குணமும்தான்.எனக்குத் தெரிஞ்சு நிறையபேரை படிக்க வச்சுகிட்டு இருக்கான்.//<br /><br />தம்பி ஜோசப் செய்துகொண்டிருக்கும் அனைத்து சமுதாயப் பணிகளையும் நான் நன்கு அறிவேன். தாங்கள் மற்றும் ஜோசப் போன்ற இளைஞர்கள் நம் நம்பிக்கை நட்சத்திரங்கள்!Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-57631191036069109002010-12-09T20:17:32.479+05:302010-12-09T20:17:32.479+05:30எம்.எம்.அப்துல்லா-- நெகிழ்ச்சி... நன்றி தம்பி. பி....எம்.எம்.அப்துல்லா-- நெகிழ்ச்சி... நன்றி தம்பி. பி.கு - முதலில் எழுத வேண்டாம் என்றுதான் எண்ணினேன். ஆனால் எழுதியதற்கு இரண்டு காரணங்கள். <br />1. இவ்வளவு தூரம் பள்ளிக்கூடத்தைப் பற்றி சொல்லிவிட்ட்டு அந்த பள்ளிக்கூடத்திற்கு நன்றிக் கடனாக செய்ததையும் கூறலாமே என்ற எண்ணம்.<br /><br />2. இதை படிக்கும் யாரோ ஒருவருக்கு தான் படித்த கிராமத்து பள்ளிக்கூடத்திற்கும் அல்லது ஒரு கிராம மாணவனுக்கும் உதவலாம் என்றும் தோன்றலாமே?Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-58548139776456230492010-12-09T20:13:05.477+05:302010-12-09T20:13:05.477+05:30ILA(@)இளா-- முதல் வருகைக்கு நன்றி விவசாயி! நியுயார...ILA(@)இளா-- முதல் வருகைக்கு நன்றி விவசாயி! நியுயார்க்கிலிருந்து நம்ம ஊர் பாஸ்டனுக்கு வந்தீட்டீங்க போலிருக்கு! பாஸ்டன்ல விவசாயம் எப்படி இருக்கு?Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-66099558127527764322010-12-09T20:10:11.176+05:302010-12-09T20:10:11.176+05:30ஜோசப் பால்ராஜ்-- நாமெல்லாம் மஞ்சள் பை மனிதர்கள் தம...ஜோசப் பால்ராஜ்-- நாமெல்லாம் மஞ்சள் பை மனிதர்கள் தம்பி:)))Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-72061217350320631702010-12-09T20:09:12.435+05:302010-12-09T20:09:12.435+05:30ஜோதிஜி-- நன்றி தலைவரே!
இந்த தொடரை எழுத முக்கிய கா...ஜோதிஜி-- நன்றி தலைவரே!<br /><br />இந்த தொடரை எழுத முக்கிய காரணம் 21 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த என் நண்பன் கல்யாண ராமன் (http://vssravi.blogspot.com/2010/11/kal-raman-tv.html)<br /><br />தாங்கள் அடிக்கடி கூறும் “நம் குழந்தைகளுக்காக வாழ்க்கையை பதிவு செய்து வைக்க வேண்டும்” என்பதும் இந்த தொடருக்கு ஒரு காரணம்.Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-70420011910165472062010-12-09T14:48:26.642+05:302010-12-09T14:48:26.642+05:30மிக அருமை ரவி.உழைப்பு,நேரம் தவறாமை எல்லாவற்றிலும் ...மிக அருமை ரவி.உழைப்பு,நேரம் தவறாமை எல்லாவற்றிலும் மேலாய் மனசாட்சியுடன் நடப்பது.பள்ளியில் படித்த நாட்களை நினைவு படுத்திட்டிங்க.உதவும் கரங்களாக, பல கல்விப் பணிகள் செய்வது பற்றி என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.you are a role model to be emulated by the younger generation.all the best..Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-35437741344887594072010-12-09T08:47:53.303+05:302010-12-09T08:47:53.303+05:30I'm reading all your posts, It really remind m...I'm reading all your posts, It really remind me my school days !!Ranjithttps://www.blogger.com/profile/03793956106643359263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-37099808837300579662010-12-09T08:38:26.798+05:302010-12-09T08:38:26.798+05:30இத்தொடர் last part என்று இருந்தது பார்த்து கஷ்டமாக...இத்தொடர் last part என்று இருந்தது பார்த்து கஷ்டமாக இருக்குது ரவி சார். மிக அற்புதமான ஆசிரியர்களை பெற்று இருக்கிறீர்கள். எல்லோருக்கும் இப்படி அமைவதில்லை. அமைந்தாலும் உங்களை மாதிரி நினைவில் வைத்து அவர்கள் சொன்னதை வாழ்க்கையில் கடை பிடிப்பவர்கள் மிக சொற்பம். உங்கள் சேவைக்கு எனது வாழ்த்துக்கள்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-22220890559327309632010-12-09T04:03:38.410+05:302010-12-09T04:03:38.410+05:30பட்டிக்காட்டில் பிறந்து பட்டணங்களுடன் போட்டியிட்டு...பட்டிக்காட்டில் பிறந்து பட்டணங்களுடன் போட்டியிட்டு வெற்றிப் பாதையில் மிதந்தாலும் மண்ணின் மணத்தை அனுபவித்து எழுதி சிறப்படைந்த ரவிக்கு வழ்த்துக்கள்.நன்றிப் பெருக்கால் செய்யும் உதவிகள் பெருமைப் பட வைக்கின்றன்.நம்மைப் போல் ஒவ்வொரு பட்டிக்காட்டு வார்ப்புக்கள் அந்தந்த கிராமங்களுக்கு உதவினாலே தமிழகம் தலை நிமிர்ந்து விடும்.வாழ்க, வளர்க.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-42564338327678790122010-12-08T23:21:57.954+05:302010-12-08T23:21:57.954+05:30// ஒரு ரீவைண்ட் பட்டன அழுத்துன மாதிரி இருந்துச்சு ...// ஒரு ரீவைண்ட் பட்டன அழுத்துன மாதிரி இருந்துச்சு <br />//<br /><br />இரவி அண்ணே, இந்த ஜோசப் பய வாழ்க்கை மட்டும் உங்களை மாதிரியில்ல,குணமும்தான்.எனக்குத் தெரிஞ்சு நிறையபேரை படிக்க வச்சுகிட்டு இருக்கான்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-51040185907099169632010-12-08T23:13:48.206+05:302010-12-08T23:13:48.206+05:30// கடந்த பத்து ஆண்டுகளாக நான் படித்த வெட்டிக்காடு ...// கடந்த பத்து ஆண்டுகளாக நான் படித்த வெட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தேவையான பல நலத்திட்ட பணிகளை செய்து கொடுத்து வருகிறேன்<br /><br />- வெட்டிக்காட்டில் என் தந்தையார் வை.சி.சோமு ஆலம்பிரியர் நினைவாக ஒரு நூல் நிலையம் (Library) அமைத்து கொடுத்துள்ளேன்.<br /><br />- கிராமப்புற ஏழை மாணவர்கள் பலருக்கு படிப்புக்காக பண உதவிகள் செய்து வருகிறேன்.<br /><br />- AIMS India (www.aimsindia.net) தொண்டு நிறுவனத்தின் சார்பாக நான் படித்த மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் பல கிராம பள்ளிக் கூடங்களுக்கு கம்யூட்டர்கள், பெஞ்ச், டெஸ்க் வாங்கி கொடுப்பது, நூல் நிலையங்கள் அமைத்து கொடுப்பது போன்ற பல நலத்திட்ட பணிகளை செய்து வருகிறேன்.<br /><br />கிராமப்புற மாணவர்களுக்காக என்னால் முடிந்த சிறு உதவிகள்... It’s a way of giving back to the Society!<br /><br /><br />//<br /><br />நான் உங்களைவிட வயதில் மிகவும் சிறியவன்.வயதையும் மீறி வாழ்த்துகிறேன் “நீங்களும் உங்கள் சந்ததியும் தளைத்துக் கிடப்பீர்கள்”.எம்.எம்.அப்துல்லாhttp://mmabdulla.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-83982733874647628482010-12-08T23:12:58.752+05:302010-12-08T23:12:58.752+05:30// It’s a way of giving back to the Society!//
அரு...// It’s a way of giving back to the Society!//<br />அருமைங்க..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-10669303029742784542010-12-08T22:48:37.796+05:302010-12-08T22:48:37.796+05:30அண்ணே,
நீங்க தொடர எழுத ஆரம்பிச்சுதல இருந்து வாசிச...அண்ணே, <br />நீங்க தொடர எழுத ஆரம்பிச்சுதல இருந்து வாசிச்சாலும், இன்னைக்கு தான் பின்னூட்டம் போட முடிஞ்சது. <br /><br />ஒரு ரீவைண்ட் பட்டன அழுத்துன மாதிரி இருந்துச்சு. <br /><br />மஞ்சப் பையில சிலேட்டு, நாலு வயசுலயே பள்ளிகூடத்துக்கு போனது, ஐந்தாம் வகுப்பு வரை மாரனேரியிலயே படிச்சது, ஆறாம் வகுப்புல இருந்து 2 கி.மீ தொலைவில் இருக்க மேகளத்தூர் என்ற ஊரில் படிச்சது எல்லாம் அப்டியே கண்ணு முன்னாடி வந்துட்டு போவுது.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-42447079429970532922010-12-08T21:58:41.358+05:302010-12-08T21:58:41.358+05:30வணக்கம் ரவி.
உங்கள் குழந்தைகள் இந்த தொடரை எதிர்கா...வணக்கம் ரவி.<br /><br />உங்கள் குழந்தைகள் இந்த தொடரை எதிர்காலத்தில் படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. முடிந்தால் எளிதான ஆங்கிலத்திலும் எழுதி வைத்து விடுங்கள். ஏதோவொரு புரிதல் அவர்களுக்கு உங்களுக்கு பிறகு உருவாக்கக்கூடியது.<br /><br />சற்று நேரத்திற்கு முன் கனடாவில் உள்ள ஒரு பெண்மணியுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.<br /><br />உங்கள் குழந்தை (10 மாதம்) எதிர்காலத்தில் (அவர் ஈழ பெண்மணி) தமிழ் படிக்க பேச வாய்ப்பு இருக்குமா? என்று கேட்டேன்.<br /><br />பொன்னியின் செல்வன் மொத்த பாகத்தையும் படிக்க வைக்க வேண்டும் என்ற என் லட்சியத்திறகாக அவரை தமிழ் பேச எழுத படிக்க வைப்பது தான் என் லட்சியம் என்றார்.<br /><br />உங்கள் தொடரை முழுமையாக படித்த பிறகு உருவான சந்தோஷம் அந்த பெண்மணி நோக்கத்தை கேட்ட அளவிற்கு மகிழ்ச்சியை உருவாக்கியது.<br /><br />பெரும்பாலும் வந்த பாதையை பலரும் மறந்து விடுவதுண்டு. அல்லது சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு தன்னை ஒரு கணவானாக அதீத கற்பனை (வெளிநாட்டில் வாழ்க்கை அமையப்பெற்றவர்கள்) செய்து கொள்வதுண்டு.<br /><br />அதிலும் நீங்க வித்யாசம் தான்.<br /><br />நிறைய எழுத வேண்டும் போலுள்ளது.<br /><br />நல்வாழ்த்துகள் உங்களின் சேவை மனப்பான்மைக்கு ரவி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20289293.post-25813643311447775702010-12-08T21:39:34.456+05:302010-12-08T21:39:34.456+05:30Test...Test...Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.com